வேளாண்மை(மருதம்) அறிவோம்

வியாழன், 19 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

 


     May 17, 2022 • Viduthalai

நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும். 

இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.

புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.

இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான். 

தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக  இருக்கிறது. 

நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?

தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.

தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.

புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது. 

இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.

அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.

நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள்  'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!

-செ.ர.பார்த்தசாரதி, சென்னை

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:58 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தாவரம், நிலவு, புவி, மண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

உழவுத் தொழில்

உழவுத் தொழில்

நாற்று நடுதல்

நாற்று நடுதல்

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்
Powered By Blogger

பிரபலமான இடுகைகள்

  • வேளாண் கருவி கண்டுபிடித்த அணு ஆராய்வு விஞ்ஞானி!
    இராஜபாளையத்தைச் சேர்ந்த திரு.விஜயராகவன் வயது 29. நானோ எலக்ட்ரானிக்ஸில் ஆய்வுப் படிப்பை முடித்திருக்கிறார் அவர். அய்ரோப்பிய அணு ஆராய்ச...
  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பறவைகள் பலவிதம் (பறவைகள் கணக்கெடுப்பு’)
      விடுதலை நாளேடு Published March 13, 2024 பேராசிரியர் நம்.சீனிவாசன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகம் பச்சைப்பட்டு போர்த்திய பெரும் நிலம...
  • எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிர் ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
    விடுதலை நாளேடு Published February 8, 2025 சென்னை,பிப்.8-  எல்லா பருவங்களிலும் விளையும் உளுந்து, சாம்பல் பூசணி, வறட்சியையும், வெள்ளத்தையும் த...
  • 2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
    விடுதலை நாளேடு Published February 20, 2024   ♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் ♦ முதலமைச்சரின் “மண்ணு...
  • 3 விதமான காய்கள் காய்க்கும் அதிசய செடி: வேளாண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு
    புதுச்சேரி, ஜன. 9  புதுவை கூடப்பாக்கம் பகுதியில் சேர்ந்த வேளாண். விஞ்ஞானி வேங்கடபதி. இவர் கனகாம்பரம், சவுக்கு, மிளகாய் ஆகியவைகளில் புதிய ரக...
  • தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்
        Viduthalai     March 21, 2023     அரசு,   தமிழ்நாடு, 👉தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்         👉தகவல் பரிமாற்றக் குழு, பயிர்க் காப்பீட்டுத...
  • வேளாண்மையில் ஒரு புது திருப்பம் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் தமிழ்நாடு அரசு ஆணை
        Viduthalai     May 23, 2023     தமிழ்நாடு, சென்னை, மே 23   தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், அமைச்சர் எம்.ஆர்.க...
  • சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி காடுகளால் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் உற்பத்தி
       July 16, 2022  • Viduthalai உலகில் பல நாடுகளில் மியாவாக்கி என்ற அடர்வன காடு வளர்ப்பு முறை பிரபலமடைந்து வருகிறது. அகிரா மியாவாக்கி என்ற ஜப...
  • மண் இல்லாமல் தீவன உற்பத்தி: சாதிக்கும் பெண் விவசாயி
    மண் இல்லாமல் விவசாயமே இல்லை. ஆனால் தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப் பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி வி.மணிமாலா, மண் இல்லாமல் தீவ...
  • வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம்
    வேளாண்மை  அல்லது  விவசாயம்  அல்லது  கமம்  என்பது  உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப்  பயிர்களை  உற்பத்தி செய்வதையும், கால்நட...

லேபிள்கள்

  • அடர் காடு
  • அரசு ஆணை
  • ஆக்சிஜன்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆறுகள்
  • இணையதளங்கள்
  • இயற்கை வேளாண்மை
  • இலை
  • உழவர்
  • கணக்கெடுப்பு
  • கரும்பு
  • காளான்
  • கிழங்கு
  • செயலி
  • தனி பட்ஜெட்
  • தாவரம்
  • தூர்வாருதல்
  • தேனீ
  • நிதிநிலை அறிக்கை
  • நிலவு
  • பறவைகள்
  • பனை
  • புதிய பயிர்
  • புவி
  • மண்
  • மண்புழு உரம்
  • மரபணு மாற்றம்
  • மியாவாக்கி
  • ரத்து
  • வேளாண் அறிவியலாளர்
  • வேளாண் சட்டங்கள்
  • வேளாண் திருத்த சட்டம்
  • வேளாண் துறை
  • வேளாண் நிதி நிலை

பின்பற்றுபவர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (5)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
  • ▼  2022 (4)
    • ►  ஜூலை (1)
    • ▼  மே (2)
      • வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிக...
      • நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (1)
    • ►  அக்டோபர் (1)
  • ►  2018 (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2017 (3)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2016 (7)
    • ►  நவம்பர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2015 (6)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
  • ►  2014 (6)
    • ►  நவம்பர் (6)
நீர்வரி தீம். Blogger இயக்குவது.