வேளாண்மை(மருதம்) அறிவோம்

ஞாயிறு, 29 மே, 2022

வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டுகோள்



      May 29, 2022 • Viduthalai

பொன்னமராவதி, மே 29 வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 

பொன்னமராவதி வட்டார விவசாயிகள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற வேளாண்துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது கைப்பேசியிலிருந்து உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து இடுபொருள் முன்பதிவு என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும்.

நெல், உளுந்து, நிலக்கடலை, உயிர் உரங்கள் போன்ற அனைத்து வேளாண் இடு பொருள்களும் வலைத்தளத்தில் தங்கள் தொலைபேசியிலிருந்து முன்பதிவு செய்த பின்னரே உதவி வேளாண்மை அலுவலர்கள் தாங்கள் விவசாயிதான் என்ற உண்மைத் தன்மையை பரிசோதனை செய்து சமர்ப்பித்த பின்னரே கிடங்குகளில் பொருள் வாங்க முடியும்.

வேளாண்மை மேலாண்மை முகமை ஆத்மா திட்டம் செயல்படுத்தப்படும் வேளாண் பயிற்சிகளில் கலந்து கொள்ளவும் உள் மாவட்ட கண்டுனர் பயணம், வெளிமாவட்ட கண்டுனர் பயணம், செயல் விளக்கங்கள், போன்றவற்றில் பங்கு பெறவும் வேளாண் செயலியில் முன்பதிவு செய்யப்பட வேண்டும். மானியத் திட்ட விவரங்கள், வானிலை அறிக்கை, பூச்சி நோய் மேலாண்மை மற்றும் பல விவரங்களை உழவர் செயலியால் அறிந்து கொள்ளலாம்.

எனவே விவசாயிகள் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படும்படி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கேட்டுக்கொண்டுள்ளார்.



இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:53 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உழவர், செயலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

உழவுத் தொழில்

உழவுத் தொழில்

நாற்று நடுதல்

நாற்று நடுதல்

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்
Powered By Blogger

பிரபலமான இடுகைகள்

  • வேளாண் கருவி கண்டுபிடித்த அணு ஆராய்வு விஞ்ஞானி!
    இராஜபாளையத்தைச் சேர்ந்த திரு.விஜயராகவன் வயது 29. நானோ எலக்ட்ரானிக்ஸில் ஆய்வுப் படிப்பை முடித்திருக்கிறார் அவர். அய்ரோப்பிய அணு ஆராய்ச...
  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பறவைகள் பலவிதம் (பறவைகள் கணக்கெடுப்பு’)
      விடுதலை நாளேடு Published March 13, 2024 பேராசிரியர் நம்.சீனிவாசன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகம் பச்சைப்பட்டு போர்த்திய பெரும் நிலம...
  • எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிர் ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
    விடுதலை நாளேடு Published February 8, 2025 சென்னை,பிப்.8-  எல்லா பருவங்களிலும் விளையும் உளுந்து, சாம்பல் பூசணி, வறட்சியையும், வெள்ளத்தையும் த...
  • 2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
    விடுதலை நாளேடு Published February 20, 2024   ♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் ♦ முதலமைச்சரின் “மண்ணு...
  • தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்
        Viduthalai     March 21, 2023     அரசு,   தமிழ்நாடு, 👉தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்         👉தகவல் பரிமாற்றக் குழு, பயிர்க் காப்பீட்டுத...
  • வேளாண்மையில் ஒரு புது திருப்பம் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் தமிழ்நாடு அரசு ஆணை
        Viduthalai     May 23, 2023     தமிழ்நாடு, சென்னை, மே 23   தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், அமைச்சர் எம்.ஆர்.க...
  • சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி காடுகளால் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் உற்பத்தி
       July 16, 2022  • Viduthalai உலகில் பல நாடுகளில் மியாவாக்கி என்ற அடர்வன காடு வளர்ப்பு முறை பிரபலமடைந்து வருகிறது. அகிரா மியாவாக்கி என்ற ஜப...
  • மண் இல்லாமல் தீவன உற்பத்தி: சாதிக்கும் பெண் விவசாயி
    மண் இல்லாமல் விவசாயமே இல்லை. ஆனால் தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப் பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி வி.மணிமாலா, மண் இல்லாமல் தீவ...
  • வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
    Viduthalai     March 22, 2023     ஆசிரியர் அறிக்கை,   தமிழ்நாடு,   தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி! மூன்...
  • பாராட்டுக்குரிய பெண் தொழில் முனைவோர்!
    August 31, 2021  • Viduthalai அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கிராமப்புறத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து, இணையம் மூலம் விற்பனை செய்து ஆண...

லேபிள்கள்

  • அடர் காடு
  • அரசு ஆணை
  • ஆக்சிஜன்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆறுகள்
  • இணையதளங்கள்
  • இயற்கை வேளாண்மை
  • இலை
  • உழவர்
  • கணக்கெடுப்பு
  • கரும்பு
  • காளான்
  • கிழங்கு
  • செயலி
  • தனி பட்ஜெட்
  • தாவரம்
  • தூர்வாருதல்
  • தேனீ
  • நிதிநிலை அறிக்கை
  • நிலவு
  • பறவைகள்
  • பனை
  • புதிய பயிர்
  • புவி
  • மண்
  • மண்புழு உரம்
  • மரபணு மாற்றம்
  • மியாவாக்கி
  • ரத்து
  • வேளாண் அறிவியலாளர்
  • வேளாண் சட்டங்கள்
  • வேளாண் திருத்த சட்டம்
  • வேளாண் துறை
  • வேளாண் நிதி நிலை

பின்பற்றுபவர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (5)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
  • ▼  2022 (4)
    • ►  ஜூலை (1)
    • ▼  மே (2)
      • வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிக...
      • நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (1)
    • ►  அக்டோபர் (1)
  • ►  2018 (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2017 (3)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2016 (7)
    • ►  நவம்பர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2015 (6)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
  • ►  2014 (6)
    • ►  நவம்பர் (6)
நீர்வரி தீம். Blogger இயக்குவது.