50 ஆண்டுகள் வரை வாழும் சாதா ரண மரம் தன் ஆயுள் காலத்தில் ரூ.50
லட்சம் அளவுக்கு நமக்குச் சேவை செய்கிறது.
மரம் வெளி யிடும் உயிர்வளி (ஆக்ஸிஜன்) மதிப்பு ரூ.8.3 லட்சம்.
ஒரு மரம் மறுசுழற்சியின் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்கும் மதிப்பு
ரூ.9.4 லட்சம்.
மண் அரிப்பை தடுப்பதால் நமக்கு ஏற்படும் லாபம் ரூ.9.5 லட்சம்.
மரம் தூய்மையாக்கும் காற்றை நாம் தூய்மையாக்க முற்பட்டால் ஆகும்
செலவு ரூ.14.5 லட்சம்.
மரநிழலில் தங்கும் பறவை, விலங் குகளுக்கு அச்சேவையை நாம்
வழங்கினால் ஆகும் செலவு ரூ.8.3 லட்சம்.
இவற்றுடன் மலர்களையும், கனிகளை யும் நமக்கு வழங்குகிறது.
எனவே ஒரு மரம் வெட்டப்படும் போது நமக்கு ஏற்படும் இழப்பு ரூ.50 லட்சம்
தொகுப்பு: இரா. பசுபதிராஜன்,
தலைமையாசிரியர்; பண்டசோழநல்லூர்
விடுதலை,18.10.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக